Jodi nathikal paathai vilagi sernthana


S.P.Balasubramaniyam
:  Vairamuthu
Link

Lyrics :

ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின 
ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின
இரு கரை முழுதும்...இனி மலர் வளரும் 
இரு கரை முழுதும்...இனி மலர் வளரும் 
ஆஹா..ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின


அன்பே என் நெஞ்சம் மேலும் தாளாது 
நீந்தும் என் கண்ணில் கண்ணீர் கூடாது 
ராகம் மாறலாம்...நீ தான் பல்லவி 
காயம் நேரலாம்..நீ தான் பௌர்னமி 
இது காதல் இல்லை 
இது காதல் இல்லை என்பதா 
நினைவுகள் மறையுமா
கனவுகள் கறையுமா 
வானும் மண்ணும் இன்றோடு ஒன்றாக 

ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின 
இரு கரை முழுதும்...இனி மலர் வளரும் ஆஹா..
ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின


ஆஹா என் வீனை மீண்டும் பாடாது 
காதல் பூ மாலை தோளைத் தேடாது 
நீயோ பூ வண்டு உன் மௌனம் சம்மதம் 
உன் நெஞ்சம் என் வசம் என் வாழ்வே உன் வசம் 
இது நேசம் இல்லை 
இது நேசம் இல்லை பாசமே 
இருவரும் பழகினோம்..
இடையிலே விலகினோம் 
காலம் மீண்டும் கையோடு கை சேர்க்க 

ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின 
இரு கரை முழுதும்...இனி மலர் வளரும் 
இரு கரை முழுதும்...இனி மலர் வளரும் ஆஹா..
ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின