Kanneer thuli aen kannile nee solladi poonthendrale


K.J.Yesudas
Link

Lyrics :

கண்ணீர்த் துளி
ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே
தீயின் வாயில் வீழ்ந்தால் என்ன 
தங்கம் என்றும் தங்கம் தானே
கண்ணீர்த் துளி
ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே


என கூடப் பிறவாத தங்கை
எதற்காக அழ வேண்டும் இங்கு
கண்ணீரைத் துடைக்கின்ற என் கை
கண்ணே உன் சுமை தாங்கும் இன்று
குளிர் காலம் போனால் மானே
இளவேனில் தோன்றும் தானே
காலம் யாவும் காவல் நானே

கண்ணீர்த் துளி
ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே
தீயின் வாயில் வீழ்ந்தால் என்ன 
தங்கம் என்றும் தங்கம் தானே
கண்ணீர்த் துளி
ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே


எல்லோர்க்கும் எதிர்காலம் ஒன்று
இல்லாமல் போகாது இங்கு
எதிர் நீச்சல் நீ போடு இன்று 
கரை வந்து கை நீட்டும் பின்பு 
இருள் சூழும் நேரம் பாதி
பகல் வேலை இங்கே மீதி
என்றும் இது தான் இயற்கை நீதி

கண்ணீர்த் துளி
ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே
தீயின் வாயில் வீழ்ந்தால் என்ன 
தங்கம் என்றும் தங்கம் தானே

கண்ணீர்த் துளி
ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே
தீயின் வாயில் வீழ்ந்தால் என்ன 
தங்கம் என்றும் தங்கம் தானே
கண்ணீர்த் துளி
ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே


என கூடப் பிறவாத தங்கை
எதற்காக அழ வேண்டும் இங்கு
கண்ணீரைத் துடைக்கின்ற என் கை
கண்ணே உன் சுமை தாங்கும் இன்று
குளிர் காலம் போனால் மானே
இளவேனில் தோன்றும் தானே
காலம் யாவும் காவல் நானே

கண்ணீர்த் துளி
ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே
தீயின் வாயில் வீழ்ந்தால் என்ன 
தங்கம் என்றும் தங்கம் தானே
கண்ணீர்த் துளி
ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே


எல்லோர்க்கும் எதிர்காலம் ஒன்று
இல்லாமல் போகாது இங்கு
எதிர் நீச்சல் நீ போடு இன்று 
கரை வந்து கை நீட்டும் பின்பு 
இருள் சூழும் நேரம் பாதி
பகல் வேலை இங்கே மீதி
என்றும் இது தான் இயற்கை நீதி

கண்ணீர்த் துளி
ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே
தீயின் வாயில் வீழ்ந்தால் என்ன 
தங்கம் என்றும் தங்கம் தானே