Uravugal thodarkathai unarvugal sirukathai oru kathai indru mudiyalaam mudivilum thodaralaam


K.J.Yesudas
Link

Lyrics :

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... 
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம் 
இனியெல்லாம் சுகமே... 
.
உன் நெஞ்சிலே பாரம்.. 
உனக்காகவே நானும் 
சுமைதாங்கியாய் தாங்குவேன் 
உன் கண்களின் ஓரம்.. 
எதற்காகவோ ஈரம் 
கண்ணீரை நான் மாற்றுவேன் 
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம் 

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் 
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... 
.
ஒரு கதை என்றும் முடியலாம் 
முடிவிலும் ஒன்று தொடரலாம் 
இனியெல்லாம் சுகமே...
.
வாழ்வென்பதோ கீதம்.. 
வளர்;கின்றதோ நாதம்.. 
நாள் ஒன்றிலும் ஆனந்தம் 
நீ கண்டதோ துன்பம் 
இனி வாழ்வெலாம் இன்பம் 
சுக ராகமே ஆரம்பம் 
.
நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது 
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது 
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... 
ஒரு கதை என்றும் முடியலாம் 
முடிவிலும் ஒன்று தொடரலாம் 
இனியெல்லாம். . . சுகமே.. 
இனியெல்லாம். . . சுகமே.